Sunday, March 13, 2011

துணுக்குகள் 1

உன் பிம்பம்

என் மனதில்

சுக்கலாகின..

நீ சொல்லெனும்

கல்லை

விட்டெறிந்ததால் ..

நிலவே

நீ

பிரகாசி

இருளை

அகற்று ..

உன் பிம்பம்

என் கண்ணுக்குள்

நுழைவாயிலாய்

இதயம்

வசிக்கும்

இடமாய்..

தமிழ்

ஆங்கிலத்தை

பார்த்து சொன்னது

நான் தொலைந்தேன்

உன்னால் ..

நீ வளர்ந்தாய்

என்னால் ...


No comments:

Post a Comment