மூச்சை பிடித்து
மூழ்கும் சூழ்ச்சி '
யாவரும் அறியாதது .
விலை கொடுத்ததை
வாங்க வழி
தெரியாதது .
காலப் பெருங்கடல்
சுழற்றும் பேரலை
சேர்த்திடும் ஓர் கரையில் .
அந்த சாயலை கொண்டு
சாரமும் கண்டு
வாழ்த்திட துணியும் மனம்.
ஏன் ? எதற்கு? என
கேட்கும் அறிவு
இல்லாது போவோரும் ,
மனித வடிவில்
திரியும் அவனும்
மிருக இனமே!
வசுமதியின் கரு-தோட்டத்தில் மலர்ந்த மற்றுமொரு மலர் !
ReplyDelete