Saturday, December 17, 2011

உயிரே நீ என்னுள்ளே

எனக்குள்ளே ஒளிந்திருக்கும்
உறைந்த ரத்தமாய் நீ....
என் உடம்பில் ஊறும்
உஷ்ணத்தீயால்
உன்னை ஆர்பரிக்கிறேன்
உன் மூச்சுக் காற்றை
நான் வாங்கிக் கொண்டேன்
கண்மணியே...
ஒவ்வொரு செல்லிலும் புகுந்து
உன் உயிரை நான் காத்திடுவேன்
எண்ணங்களை மட்டுமா
பரிமாறிக்கொண்டோம்
உயிரையும் தானே
அதனால்
கலங்காதிரு ஆருயிரே
நீ என்றென்றும்
என்னுள்ளே .............

No comments:

Post a Comment