Friday, January 28, 2011

"STRAY BIRDS"

"IT IS THE TEARS OF THE EARTH THAT KEEP HER SMILES IN BLOOM."

"பூமி தன் புன்னைகையால் செழித்திருப்பதர்க்கு காரணம் அதன் கண்ணீரே."

"IF U SHED TEARS WHEN U MISS THE SUN, YOU ALSO MISS THE STARS."

"ஆதவன் மறைகிறது என்று வருந்துகிறீர்கள் என்றால், நீங்கள் நட்சத்திரங்களை இழந்துவிடுவீர்கள் ."

"SORROW IS HUSHED INTO PEACE IN MY HEART LIKE THE EVENING AMONG SILENT TREES."
"துயரம் அமைதியாக அடங்கியது என் இதயத்தில் , அந்திப் பொழுது மௌன மரங்களின் இடையே மறைவது போல.."

No comments:

Post a Comment