Saturday, March 17, 2012

விடுதலை

உண்மைக்கும்
படிமத்திற்கும் நடுவில்
ஊடுருவும் என் மனது..
உத்தேசம் இல்லை..
உதாசினப் படுத்த ..
கருதுவமையில்
மாட்டிக் கொண்டு
கலக்கமே மிச்சம்
வெளிச்சத்தில்
நின்றுக் கொண்டு
விடியலைத் தேடி
மறுபரிசீலனைச் செய்கிறேன்
இந்த வாழ்கையை
வாழலாமா அல்லது
விடுதலைப் பெறலாமா !

No comments:

Post a Comment